ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு சிதிலமடைந்த பசுமைக் குடில்
கொடைக்கானல்,ஜூலை22: கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான செட்டியார் பூங்காவில், ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பசுமைக் குடில் சிதிலமடைந்து காணப்படுவதால், அதனைச் சீரமைக்க மாவட்ட நிர்வாகம்










