"புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும்'
தேவகோட்டை, ஜன. 8: புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியல் துறை இயக்குநர் கதிரேசன் தெரிவித்தார். தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற









