தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியக் குழு கூட்டம்

சிவகங்கை, ஜன. 8: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய ஆய்வுக் குழு கூட்டம், சென்னையில் நடந்த தமிழர் இறையாண்மை மாநாட்டுக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சிவகங்கை, ஜன. 8: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய ஆய்வுக் குழு கூட்டம், சென்னையில் நடந்த தமிழர் இறையாண்மை மாநாட்டுக்கான நன்றி அறிவிப்புக் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.

 சிவகங்கை ஒன்றியச் செயலாளர் ம.மலைச்சாமி தலைமை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் கரு.சிதம்பரம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் அ.முத்துராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

மாவட்ட பொஹருளாளர் க.சந்திரன், சி.ஆளவந்தான், உ.சுடர்மணி, உ.மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அனைத்துக் கிளைகளிலும் கொடியேற்றுவது, பூத் கமிட்டி அமைப்பது, அதிக அளவில் உறுப்பினர்களைச் சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணைச் செயலாளர் க.செந்தில்வளவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.