ஆக்கிரமிப்பு அகற்றப்படாததைக் கண்டித்து பொங்கலன்று வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு
காரியாபட்டி, ஜன. 8: மல்லாங்கிணறு அருகேயுள்ள மாந்தோப்பு கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து தைப்பொங்கலன்று மாந்தோப்பு கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்று









