கண்மாயில் தண்ணீர் இல்லாததால் கருவேல மரங்களை வெட்டி பிழைப்பு நடத்தும் விவசாயிகள்
சிவகங்கை, ஜன. 23:சிவகங்கை அருகே கண்மாயில் தண்ணீர் இல்லாததால், விவசாயம் செய்ய வழியின்றி, வயலில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டி விற்பனை செய்யும் தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை ஊராட்சி ஒ









