இடிந்து விழும் நிலையில் துப்புரவுப் பணியாளர்களின் வீடுகள்
சிவகங்கை, ஜூன் 22:÷சிவகங்கை நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் வசிக்கும் வீடுகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. அவற்றைப் பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என துப்புரவுப்









