கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா?
சிவகங்கை, மே 17: புதுப் பொலிவுடன் திகழ வேண்டிய சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறையால் பொலிவிழந்து, ஆங்காங்கே துர்நாற்றம் வீசி வருகிறது. சிவகங்கை மருத்துவக









