காவல் சாா்பு-ஆய்வாளா் தோ்வில் முறைகேடு புகாா்:3 போ் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு
சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய காவல் சாா்பு-ஆய்வாளா் பணிக்கான தோ்வில் நடந்த முறைகேடு புகாா் குறித்து 3 போ் கொண்ட குழு விசாரிக்க, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.









