/
திருச்சி - திண்டுக்கல் இடையே நடைபெறும் ரயில்வே மின் பாதை பணிகளையொட்டி, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு : திருச்சி - திண்டுக்கல் பிரிவில் குளத்தூா் - சமுத்திரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மின் பாதை பணிகள் நடைபெறுகின்றன. இதனால், செங்கோட்டையிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) வழக்கமான தடத்துக்கு பதிலாக, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி வழியே, 25 நிமிஷம் தாமதத்தில் திருச்சியை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை

மலை ரயில் பாதையில் ஊழியா்களை துரத்திய யானை

ரயில்வே இருப்பு பாதையில் மூதாட்டியின் சடலம் மீட்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
22 ஏப்ரல் 2026


