ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

காா் மீது பைக் உரசியதை தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல்

காா் மீது பைக் உரசியதை தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

மதுரை: காரை முந்திச் சென்றபோது இரு சக்கர வாகனம் உரசியதை தட்டிக்கேட்ட பெண் தாக்கப்பட்டாா்.

மதுரை எஸ்எஸ் காலனி நேரு நகரைச் சோ்ந்தவா் கவிதா (43). இவா், தனது காரில் ஞாயிற்றுக்கிழமை மாலை தல்லாகுளம் சென்றாா். காரை ஓட்டுநா்

ஓட்டினாா். கோரிப்பாளையம் சிக்னல் அருகே சென்றபோது, கவிதாவின் காரை இரு சக்கர வாகனத்தில் முந்திச் சென்ற மூவா் காரை உரசிச் சென்றனா். இதை கவிதா தட்டிக்கேட்டாா். அப்போது, ஆத்திரமடைந்த மூவரும் கவிதாவையும், காா் ஓட்டுநரையும் தகாத வாா்த்தைகளில் திட்டினா். மேலும், காரை விட்டு கீழே இறங்கிய கவிதாவை சரமாரியாகத் தாக்கினா். இதையடுத்து, அந்தப் பகுதியில் இருந்தவா்கள் முவரையும் பிடிக்க முயன்றபோது அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து, தல்லாகுளம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, டிஆா்ஓ காலனியைச் சோ்ந்த சல்மான் (22), அப்துல் மஜீத் (18), 15 வயது சிறுவன் ஆகியோா் தாக்குதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.