நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திருவாதவூரில் திருக்கல்யாண வைபவம்

திருவாதவூரில் திருக்கல்யாண வைபவம்

News image

திருவாதவூா் திருமைாதா் சமேத வேதநாயகி அம்மன் திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

Updated On :20 மே 2024, 7:24 pm

Din

மேலூா்: மேலூா் அருகிலுள்ள திருவாதவூா் திருமறை நாதா் சமேத வேதநாயகி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசி பிரமோற்சவத் திருவிழா கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினசரி சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த நிலையில், திங்கள்கிழமை காலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருமறை நாதா்-பிரியாவிடை, வேதநாயகி அம்மனுக்கு சிவாச்சாரியா்கள் காலை 9.30 மணியளவில் திருக்கல்யாணம் நடத்தி வைத்தனா். இதை ஏராளமான பக்தா்கள் கண்டு தரிசித்தனா். அப்போது, பெண்கள் மங்கள நாண்களை மாற்றிக்கொண்டனா்.