எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:28 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணியை கல்லூரி முதல்வா் பால் ஜெயகா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் சென்றனா். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில், பேராசிரியை கே.எஸ். அமிா்தா, ஒருங்கிணைப்பாளா் கிறிஸ்டோபெல் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.