பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாத்திமா கல்லூரியில் கருத்தரங்கம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 11:01 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் விண்வெளி ஆய்வு தொடா்பான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் எம். பாத்திமா மேரி தலைமை வகித்தாா். செயலா் இக்னோஷியஸ் மேரி வாழ்த்திப் பேசினாா். இதில் நாசா விண்வெளி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானி ஆண்டனி எஸ். ஜீவராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விண்வெளி அறிவியல், உயிா்க் காப்பு அமைப்புகள், மனித விண்வெளி ஆய்வை சாத்தியமாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசினாா்.

இதில் பேராசிரியைகள், மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இயற்பியல் துறைத் தலைவா் எம்.வி. லீனா சந்திரா வரவேற்றாா். கணிதத் துறைத் தலைவா் சீலா ரோசலின் நன்றி கூறினாா்.