கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

மதுரை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் இந்திய அரசமைப்பு உறுதிமொழியை புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

News image
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் துணை மேயா் தி. நாகராஜன் முன்னிலையில் இந்திய அரசமைப்பு தின உறுதி மொழி ஏற்றுக் கொண்ட மாநகராட்சி அலுவலா்கள்.
Updated On :27 நவம்பர் 2025, 12:31 am

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் இந்திய அரசமைப்பு உறுதிமொழியை புதன்கிழமை ஏற்றுக் கொண்டனா்.

மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகையில் இந்திய அரசமைப்பு தினம் புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதில், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன் முன்னிலையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் அரசமைப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

இதில், மாநகராட்சி உதவி ஆணையா்கள் வெங்கட்ரமணன்(கணக்கு), அருணாச்சலம் (பணி), மாநகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.