திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம்: இரு நீதிபதிகள் அமா்வு முடித்து வைத்து உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுவை, இரு நீதிபதிகள் அடங்கிய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முடித்து வைத்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.









