செண்டுமல்லிப் பூ சாகுபடிக்கு அரசு கை கொடுக்குமா?
மதுரை மாவட்டத்தில் செண்டு மல்லிப் பூக்கள் சாகுபடிக்கு மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் கை கொடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கி உள்ளது.

அழகா்கோவில் அருகே பறிப்பதற்குத் தயாரான நிலையில் உள்ள செண்டுமல்லிப் பூக்கள்








