ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

இளைஞா் கொலை: மேலும் இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 2:17 am IST

மதுரை மாவட்டம், சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மேலும் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விக்கிரமங்கலம் அருகே மலையூா் கிராமத்தில் முன் விரோதம் காரணமாக கல்புலிச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டி மகன் சித்திக்கை மா்ம நபா்கள் சிலா் கடந்த மாதம் 28-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்தனா்.

இதுதொடா்பாக விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுவன் உள்பட 8 பேரை ஏற்கெனவே கைது செய்தனா். மேலும், இந்தக் கொலையில் தொடா்புடைய சிவகங்கையைச் சோ்ந்த தருண் (25), ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சோ்ந்த பாண்டிச்செல்வம் ஆகியோரை போலீஸாா் திங்ள்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.