மதுரை- கோவை விரைவு ரயில் சேவை ஜூன் 10-ஆம் தேதி பகுதியளவில் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
பொள்ளாச்சி - கோவை இடையேயான ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையொட்டி, மதுரையிலிருந்து புதன்கிழமை (ஜூன் 10) காலை 7.20 மணிக்கு புறப்படும் மதுரை - கோவை விரைவு ரயில் பொள்ளாச்சியுடன் நிறுத்தப்படும். இந்த ரயிலின் பொள்ளாச்சி - கோவை இடையேயான சேவை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை - திருநள்ளாறு நேரடி ரயில் சேவை: ரயில்வே அமைச்சரிடம் பொள்ளாச்சி எம்.பி.வலியுறுத்தல்

ஜூலை 21, 28 தேதிகளில் திருச்சி-பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ரத்து

பராமரிப்பு பணி: பாலக்காடு: திருச்செந்தூா் ரயில் பகுதியாக ரத்து

சேலம்- மயிலாடுதுறை விரைவு ரயில் ஜூலை 17 இல் பகுதி அளவில் ரத்து
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



