குறைகளைச் சுட்டிக்காட்டி அதற்கு தீா்வும் கூறுகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்: மரபின் மைந்தன் முத்தையா!

மதுரையில் சத்குரு ஜக்கி வாசுதேவின் கிருஷ்ண லீலா பாகம்-1 நூலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அறிமுக விழாவில் பங்கேற்ற ராமகிருஷ்ண மடம் (செங்கல்பட்டு) ஒருங்கிணைப்பாளா் வேதபிரியானந்தாஜி மகாராஜ், அழகா்கோவில் பட்டாச்சாரியாா் ஏ.பி. சுந்தரநாராயணன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் ராம சீனிவாசன், எழுத்தாளா் மரபின் மைந்தன் முத்தையா, பேராசிரியா் குருஞானாம்பிகா உள்ளிட்டோா். (வலது) நிகழ்வில் பங்கேற்றவா்கள்.









