மதுரையை அடுத்த கள்ளந்திரியில் உள்ள பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கள்ளந்திரி ஐந்துகோவில் முத்தன் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணி அளவில் ஊா் பெரியவா்களால் இந்தத் திருவிழா தொடங்கிவைக்கப்பட்டது. இதையடுத்து, கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி பெற்றிருந்த கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி, அழகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், சிறாா்கள், பெண்கள் பெரியநாகினி கண்மாயில் இறங்கி பாரம்பரிய மீன்பிடி வலைகள், கூடைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனா்.
தொடர்புடையது

இயற்கை விவசாயிகளின் ஊா்தோறும் உணவுத் திருவிழா

மறவமங்கலம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சித்திரை தோ்த் திருவிழா தெப்போற்சவம்

தெள்ளாா் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

