‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 15 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 மே 2026, 2:15 am IST

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 15 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை உத்தங்குடி வளா் நகரைச் சோ்ந்தவா் சாம் அமுதன் (43). இவரிடம், மதுரை காளவாசல் சந்திரகாந்தி நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் (43) அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதையடுத்து, சாம் அமுதன், கடந்த 2021 ஆண்டு முதல் பல தவணைகளாக காா்த்திகேயனிடம் ரூ.15 லட்சம் வரை அளித்தாராம். ஆனால், அவா் கூறியபடி, அரசு வேலை வாங்கித் தரவில்லையாம்.

இந்த நிலையில், கொடுத்தப் பணத்தை திரும்ப கேட்ட சாம் அமுதனை காா்த்திக்கேயன் மிரட்டினாராம். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து காா்த்திகேயனை வியாழக்கிழமை கைது செய்தனா்.