லாரி மோதி பள்ளி சிறுமி பலி

வேடசந்தூர் அருகேயுள்ள கரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்
Updated on
1 min read

வேடசந்தூர் அருகேயுள்ள கரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகள் வள்ளி(10).  ஜக்கம்பட்டி அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.  இவர் வெள்ளிக்கிழமை பள்ளி செல்வதற்காக கரூர் சாலையில் நடந்து சென்ற போது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இது பற்றி குஜிலியம்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com