திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

Updated On :24 ஜூலை 2018, 1:06 am IST

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
           டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டணம் உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.  
  இந்த வேலை நிறுத்ததிற்கு ஆதரவு தெரிவித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி கமிஷன் ஏஜெண்ட் கடை உரிமையாளர்கள் நலச்சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், வியாபாரிகள், லாரி ஒட்டுநர்கள், கணக்காளர்கள், தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் புதன்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி கமிஷன் ஏஜெண்ட கடை உரிமையாளர்கள் நலச்சங்கத்தலைவர் கே.தங்கவேல் இதனைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.