ஆயக்குடியில் நெல் கொள்முதல் மையம் திறப்பு
பழனியை அடுத்த ஆயக்குடியில் அரசு நெல் கொள்முதல் நிலையத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை புதிதாக தொடங்கப்பட்ட பொலிவுறு (ஸ்மாா்ட்) வகுப்பில் பங்கேற்று குறிப்புகள் எடுத்த சட்டப் பேரவை உறுப்பினா் செந்தில்குமாா்.





