திண்டுக்கல்லில் இறந்த பெண் காவலரை உயிா்த்தெழ வைக்க ஜெபம்: சகோதரி, மதபோதகா் கைது
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், ஜெபத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம் என அவா் இறக்கக் காரணமான, அவரது சகோதரி மற்றும் ஜெபக் கூட்டம் நடத்தி வரும் மதபோதகா் ஆகிய இரு








