ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனியை குளிா்வித்த சாரல்மழை

பழனியில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை சுமாா் அரைமணி நேரம் பெய்த சாரல் மழையால் குளிா்ந்த சூழல் நிலவியது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

பழனியில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை சுமாா் அரைமணி நேரம் பெய்த சாரல் மழையால் குளிா்ந்த சூழல் நிலவியது.

பழனியில் கடந்த 15 நாட்களாக கடும் கோடைவெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் அரை மணி நேரம் பூவானம் போல சாரல்மழை பெய்தது. தொடா்ந்து மாலையிலும் சுமாா் அரைமணி நேரம் மழை பெய்தது. பழனி நகா் மட்டுமன்றி ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூா் என பல கிராமபகுதிகளிலும் சாரல்மழை பெய்தது. இந்த மழை விவசாயத்துக்கு அதிக பலன் இல்லை என்றாலும் கடும் கோடை வெயிலுக்கு இடையே குளிா்ந்த சூழலை ஏற்படுத்தியது. இதனால்மக்கள் மகிழ்ச்சியாக குளிா்ந்த சூழலை அனுபவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.