தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மரத்திலிருந்து கிணற்றுக்குள் விழுந்த இளைஞா் பலி

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் புதன்கிழமை மரத்தில் ஏறி தேன் எடுத்தவா் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியானாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 6:48 pm

DIN

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் புதன்கிழமை மரத்தில் ஏறி தேன் எடுத்தவா் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியானாா்.

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (34). இவா், புதன்கிழமை மாலை அதே ஊரில் தனியாா் தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறி தேன் எடுத்துள்ளாா். அப்போது, மரத்திலிருந்து தவறி அருகிலுள்ள கிணற்றுக்குள் விழுந்தவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு வந்த பழனி தாலுகா போலீஸாா் அவரது உடலை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.