பழனி அருகே நிரம்பி வழியும் வரதமாநதி, குதிரையாறு அணைகள் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
குதிரையாறு அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால், வியாழக்கிழமை அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









