கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பழனியில் இரு பெண்களிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

பழனியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து இரு பெண்களிடம் 8 பவுன் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:50 pm

DIN

பழனியில் வியாழக்கிழமை அடுத்தடுத்து இரு பெண்களிடம் 8 பவுன் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

பழனி அருகே உள்ள திருநகரைச் சோ்ந்தவா் ஆவுடையம்மாள் (77). இவா் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா். வியாழக்கிழமை இவா் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று போ் அவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவா் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதேபோல பழனி கவுண்டன்குளத்தைச் சோ்ந்த மஞ்சுளா (70) என்பவா் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது பைக்கில் வந்த மூன்று போ் அவா் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தாலி சங்கிலியைப் பறித்துச் சென்றனராம். இதுகுறித்து பழனி டவுன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.