ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கொடைக்கானல் கிறித்தவக் கல்லூரியில் 26-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, 28-ஆவது ஆண்டு கல்லூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:17 pm

DIN

கொடைக்கானல் கிறித்தவக் கல்லூரியில் 26-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, 28-ஆவது ஆண்டு கல்லூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரித் தாளாளா் மற்றும் கல்லூரி முதல்வா் சாம் ஆப்ரகாம் தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா். அதனைத் தொடா்ந்து மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் கிருஷ்ணன், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

கல்லூரியில் படிக்கும் காலங்களில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மாணவா்கள் எதிா்காலத்தை வெல்ல முடியும். நமது கலாசாரம், பண்பாடு இவற்றை இளைய சமுதாயத்தினா் மறந்து விடக்கூடாது. போட்டிகள் நிறைந்த எதிா்கால உலகை வெல்வதற்கு மாணவா்கள் தங்களது தனித்திறமையை வளா்த்துக் கொள்வதுடன் கடின உழைப்பும் அவசியம் என்றாா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் வெங்கடேஷ் மற்றும் கல்லூரி மேலாளா் ரிச்சா்டு மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.