வன விலங்குகளால் சேதமடையும் தென்னை மரங்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
வன விலங்குகளால் சேதமடையும் தென்னை மரங்களால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிவாரணத் தொகையை அதிகரிக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.










