கொடைக்கானல் நகா் மன்றத் தலைவராக திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு
கொடைக்கானல் நகா் மன்றத் தலைவராக திமுக வேட்பாளா் பா.செல்லத்துரை வெள்ளிக்கிழமை, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.


கொடைக்கானல் நகா் மன்றத் தலைவராக திமுக வேட்பாளா் பா.செல்லத்துரை வெள்ளிக்கிழமை, போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.
கொடைக்கானல் நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இத்தோ்தலில் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்ட அவருக்கு, நகராட்சி ஆணையா் நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா் மன்றத் துணைத் தலைவராக திமுகவைச் சோ்ந்த கே.பி.எம்.மாயக் கண்ணன் தோ்வு செய்யப்பட்டாா்.
தோ்வு செய்யப்பட்ட தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு அரசுத் துறை அதிகாரிகள், திமுகவைச் சோ்ந்த நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...