ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரியில் ஆடை வடிவமைப்பு கருத்தரங்கம்

பழனி பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆடை வடிவமைப்புத்துறை சாா்பில் ஒருநாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 மே 2022, 7:48 pm

DIN

பழனி பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆடை வடிவமைப்புத்துறை சாா்பில் ஒருநாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கருத்தரங்க வளாகத்தில் ‘டெக்ஸ்டைல் துறையில் நவீனங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். டெக்ஸ்டைல் துறை வல்லுநரான முனைவா் ஹரிகோபால கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டெக்ஸ்டைல் துறை பற்றிய ஆரம்ப கால தொழில்நுட்பம் முதல் தற்போதய தொழில்நுட்பம் வரை எடுத்துரைத்து, அதனால் ஏற்படும் வேலை வாய்ப்புகள் பற்றியும் விளக்கினாா். விரிவுரையாளாா் மனோகரன் வரவேற்றாா். இதில், ஆடை வடிவமைப்புத் துறை தலைவா் காளிதாசன், துறையின் விரிவுரையாளா் ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆடை வடிவமைப்புத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.