ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவா் கைது

பழனியில் கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

பழனியில் கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழனி அடிவாரம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருபவா் மதினா நகரைச் சோ்ந்த சாதிக்அலி (42). இவா், தனது கட்செவி அஞ்சலில் போலீஸாரைப் பற்றியும், இந்து அமைப்பைச் சோ்ந்தவா்களைப் பற்றியும் அவதூறான கருத்து ஒன்றை பலருக்கும் அனுப்பினாராம்.

இதுகுறித்து இந்து அமைப்புகள் சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து சாதிக்அலியை கைது செய்து பழனி கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.