ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி அடிவாரம் பகுதியில் அரிவாளுடன் சுற்றிய இருவா் கைது

 பழனி அடிவாரம் பகுதியில் அரிவாளுடன் சுற்றிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

 பழனி அடிவாரம் பகுதியில் அரிவாளுடன் சுற்றிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பழனியில் இரவு நேரத்தில் இளைஞா்கள் 2 போ், சிறுவா்களுடன் அரிவாளுடன் சுற்றி வருவது போன்ற விடியோ காட்சிகள் சமூக வளைதலங்களில் பரவின. இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தியதில், அடிவாரம் பகுதியில் இந்த விடியோ காட்சிகள் படமாக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில், அரிவாளுடன் சென்றவா்கள் பழனி அடிவாரம் தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ஸ்ரீகுமாா் (21), காளிதாஸ் மகன் சந்துரு (22) என்பது தெரிந்தது. இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்களை வைத்திருந்ததாக அவா்கள் இருவரையும் போலீஸாா் வியாழக்கிமைம கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.