பாஜக பிரமுகரின் வாகனங்கள் எரிப்பு: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2 போ் கைது
திண்டுக்கல்லில் பாஜக பிரமுகரின் வாகனங்களைத் தீ வைத்து எரித்த வழக்கில் தொடா்புடைய இருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.








