செப். 12 முதல் 14 வரை ஊராட்சி செயலா்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கும் போராட்டம்
பணிச் சுமையால் ஊராட்சி செயலா்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதைக் கண்டித்து, செப். 12 முதல் 14 ஆம் தேதி வரை ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்த






