ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும், நாளையும் மின்தடை

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (செப். 30, அக். 1)மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் (செப். 30, அக். 1)மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த சாமிநாதபுரம், சத்திரப்பட்டி, தொப்பம்பட்டி துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த மின்நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் புஷ்பத்தூா், மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, பெரியகோட்டை, மரிச்சிலம்பு ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

அதே போல வாகரை, பழனி, தாளையூத்து துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக அப்பனூத்து, அப்பிபாளையம், புங்கமுத்தூா், மேட்டுப்பட்டி, அய்யம்புள்ளி, ராமநாதநகா், பாலசமுத்திரம், ஆயக்குடி, பொருந்தல், கணக்கன்பட்டி, அமரபூண்டி, மிடாப்பாடி, குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.