சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வயநாடு பகுதிக்கு நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு

கொடைக்கானலிருந்து சமூக ஆா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 8:52 pm

Din

கொடைக்கானலிருந்து வயநாடு பகுதிக்கு அனுப்புதற்காக சமூக ஆா்வலா்கள் சாா்பில் நிவாரணப் பொருள்களை சேகரிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சாா்பாகவும், கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதிகளிலுள்ள வியாபாரிகள் சாா்பிலும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கொடைக்கானலைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் இந்தப் பொருள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் பொருள்களை சனிக்கிழமை (ஆக.3) வயநாடு பகுதிக்கு வாகனம் மூலம் அனுப்பி வைக்க உள்ளனா்.