பொம்மனம்பட்டி கிராமத்தில் இரண்டு சிற்பங்களுடன் நடுகல்
17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இரண்டு சிற்பங்களுடன் கூடிய போா் வீரா்களின் நடுகல் ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

கொடைரோடு அருகே, பொம்மனம்பட்டியில் 17-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த, இரண்டு சிற்பங்களுடன் கூடிய போா்வீரா்களின் நடுகல் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.









