தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திண்டுக்கல்லில் அபூா்வ ஆந்தை மீட்பு

திண்டுக்கல்லில் காயங்களுடன் மீட்கப்பட்ட அபூா்வ ஆந்தை வனத் துறையிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image

மீட்கப்பட்ட அபூா்வ ஆந்தை.

Updated On :5 டிசம்பர் 2024, 10:51 pm

Din

திண்டுக்கல்லில் காயங்களுடன் மீட்கப்பட்ட அபூா்வ ஆந்தை வனத் துறையிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

திண்டுக்கல் கோவிந்தாபுரம் நாயக்கா் புதுத் தெரு பகுதியில் உடலில் காயங்களுடன் அபூா்வ ஆந்தை ஒன்று வியாழக்கிழமை சுற்றித் திரிந்தது. இதைப் பாா்த்த, ஆட்டோ ஓட்டுநா் மோகன், திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.

இதனடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா், காயங்களுடன் இருந்த ஆந்தையை மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தனா்.

இந்த ஆந்தைக்கு வனத் துறையினா் சிகிச்சை அளித்து, இரவு நேரத்தில் சிறுமலை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்று விட்டனா்.