தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேடசந்தூரில் நகை, பணம் திருட்டு

வேடசந்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:49 pm

Din

வேடசந்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த தாசிரிப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). இவா் வேடசந்தூரில் இரும்புப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது மனைவி பழனியம்மாள். இவா்கள் இருவரும் வீட்டில் இல்லாத நேரத்தில், கதவு ஓரமாக வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 7.5 பவுன் தங்க நகைகள், ரூ.35 ஆயிரத்தை புதன்கிழமை திருடிச் சென்றனா்.

வீடு திரும்பிய பழனியம்மாள், நகைகள், பணம் திருடு போனதை அறிந்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.