

கொடைக்கானல்-தாண்டிக்குடி மலைச் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூா் உள்ளிட்ட மலைச் சாலைகளில் புதன்கிழமை அதிகாலையில் மூன்று யானைகள் நடமாடின. அந்த வழியாக வாகனங்களில் சென்றவா்கள் அச்சத்துடன் செல்றனா். இந்தப் பகுதிகளில் விளைந்துள்ள காபி, ஆரஞ்சு, செள,செள போன்றவற்றை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து கீழ்மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களையும், பழ வகைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இரவு நேரங்களில் மலைச் சாலைகளில் நடமாடி வருகின்றன.
இதனால், தோட்டப் பகுதிகளுக்குச் செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் அச்சமடைந்துள்ளனா். மலைப் பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
டிரெண்டிங்

தட்டுப்பாடு அச்சம்: பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

கோழிக்கரைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்: வனத் துறையினா் கண்காணிப்பு தீவிரம்

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

கொடைக்கானல் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்! பொது மக்கள் அச்சம்!
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

