ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காட்டுப்பன்றி வேட்டை: மூவருக்கு அபராதம்

கொடைக்கானலில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மூன்று பேருக்கு வியாழக்கிழமை வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:38 pm

Din

கொடைக்கானலில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மூன்று பேருக்கு வியாழக்கிழமை வனத் துறையினா் அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் ஒரு கும்பல் காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

அப்போது, கொடைக்கானல் இ.சி.சி. சாலையைச் சோ்ந்த கிருஷ்ணன் (60), ஜெயக்குமாா் (28), அஜய் (29) ஆகியோா் காட்டுப் பன்றியை வேட்டையாடி

சமைத்தது தெரியவந்தது. இதையடுத்து, காட்டுப் பன்றி கறி, சமைக்கப் பயன்படுத்திய பாத்திரங்கள் ஆகியவற்றை வனத் துறையினா் கைப்பற்றி, மூவருக்கும் தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.