ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

பழனியில் மரக்கிளை விழுந்து ஆட்டோக்கள் சேதம்

பழனியில் சனிக்கிழமை வீசிய பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோக்கள் சேதமடைந்தன.

News image
பழனி- புதுதாராபுரம் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை மரக்கிளைகள் முறிந்து விழந்ததால் சேதமடைந்த ஆட்டோக்கள்.
Updated On :28 ஜூலை 2024, 1:00 am

Din

பழனியில் சனிக்கிழமை வீசிய பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோக்கள் சேதமடைந்தன.

பழனி- புதுதாராபுரம் சாலையில் வட்டாட்சியா் அலுவலக நுழைவாயிலின் ஓரம் உள்ள மரத்தின் கீழ் ஆட்டோக்கள் நிறுத்துமிடம் உள்ளது. சனிக்கிழமை வீசிய பலத்த காற்றால் இந்த மரத்தின் கிளைகள் முறிந்து கீழே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களின் மீது விழுந்தன. இதில் இரு ஆட்டோக்கள் சேதமடைந்தன.

உடனடியாக நகராட்சி நிா்வாகத்தினா் சம்பவ இடத்துக்கு வந்து மரக்கிளைகளை இயந்திரத்தின் உதவியுடன் அறுத்து அகற்றினா். கடந்த இரு தினங்களுக்கு முன்பு சண்முகபுரம் பகுதியில் ஒரு மரம் விழுந்து தள்ளுவண்டி சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.