பழனியில் மரக்கிளை விழுந்து ஆட்டோக்கள் சேதம்
பழனியில் சனிக்கிழமை வீசிய பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் ஆட்டோக்கள் சேதமடைந்தன.

பழனி- புதுதாராபுரம் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை மரக்கிளைகள் முறிந்து விழந்ததால் சேதமடைந்த ஆட்டோக்கள்.
Updated On :28 ஜூலை 2024, 1:00 am









