புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பத் தகராறால் தூய்மைப் பணியாளா் தற்கொலை

News image
Updated On :26 ஜூன் 2024, 1:11 am

Din

பழனி: பழனியில் தூய்மைப் பணியாளா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சத்யா நகரைச் சோ்ந்தவா் மதுரைவீரன் (36). இவா் நகராட்சி தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு, திருணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஊருக்குச் சென்று விட்டதால் மனஉளைச்சலில் இருந்தாா். இதையடுத்து, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து பழனி நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.