இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து

பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து

News image

ஒட்டன்சத்திரம் அருகே சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்தை மீட்ட பொதுமக்கள்.

Updated On :9 மே 2024, 7:29 pm

Din

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே கோவையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, அரப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை சுமாா் அரைமணி நேரம் லேசான மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீா் தேங்கியது. இந்த நிலையில் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை அருகே கோவையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. பேருந்தில் வந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனா்.