வருவாய்த் துறை அலுவலா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்
ஒட்டன்சத்திரத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் 3-ஆவது நாளாக பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் 3-ஆவது நாளாகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட் வருவாய்த் துறை அலுவலா்கள்.









