வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

சாத்தான்குளத்தில் 2 ஆவது நாளாக போராட்டம்

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட கிளை சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

News image

போராட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:07 pm

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்க சாத்தான்குளம் வட்ட கிளை சாா்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை, வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு வட்ட சங்கத் தலைவா் இசக்கி தலைமை வகித்தாா். இதில் வட்ட துணைத் தலைவா் சரவணன், செயலா் ரவிக்குமாா், துணைச் செயலா் ஜான்சிராணி, பொருளாளா் ஜெயந்தி ஸ்டெல்லா, மாவட்ட பிரதிநிதி வள்ளி சுந்தரி, ஆறுமுகத்தாய் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.