சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்
தொழிற்சங்க உரிமை கோரி போராடி வரும் சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.









